சத்தியமங்கலம் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தவெக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். நெய்தாளபுரத்தில் சிக்குமாதம்மா என்பவர் வீட்டில் கடந்த மாதம் 13ம் தேதி 8 சவரன் நகை, ரூ. 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 25 நாட்களுக்கு பிறகு, தவெக பிரமுகர்கள் குமார், பிரஜீவால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: