குற்றம் மணப்பாறை அருகே மணல் அள்ளியதாக 3 பேர் கைது Jun 09, 2026 Manapara வேம்பனூர் குளம் வெங்கையா கிருஷ்ணமூர்த்தி நந்தகுமார் திருச்சி: மணப்பாறை அருகே வேம்பனூர் குளத்து பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதியின்றி மணல் அள்ளியதாக வேங்கையா, கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வேலியே பயிரை மேய்ந்தது; ரவுடியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட காவலர் கைது: விருத்தாசலத்தில் பரபரப்பு
காவல் நிலையத்திற்குள் சென்று பெண் தலைமை காவலரை மிரட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அண்ணன், தம்பி ஆகிய இருவர் கைது
இரவில் காதலனுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பி கைது!
காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி 3 கல்லூரி மாணவிகளை ஏமாற்றி தவெக நிர்வாகி மகன் உல்லாசம்: மாணவியிடம் போலீஸ் சமரசம்
கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் மினி பஸ்சுக்குள் இளம் ஜோடி உல்லாசம்: பேட்டரி, இருக்கையை திருடிய சிசிடிவி வைரல்
‘‘இத்தோடு செத்து தொலைங்கடா’’ எனக் கூறி காரைக்குடியில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது; 3 பேர் எஸ்கேப்
வச்சு இருக்கேன் என்று கூறியதால் செருப்படி நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து கொன்ற முதியவர்: சிதம்பரம் அருகே பயங்கரம்
ஸ்கேன் சென்டருக்குள் அனுமதிக்காததால் ஆத்திரம்; மருத்துவர், செவிலியர்களிடம் ரகளையில் ஈடுபட்ட பிரபல ரீல்ஸ் பெண் கைது: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
பெரம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட அசாம் வாலிபர் தலை செங்கல்பட்டில் மீட்பு: உடல் பாகங்கள் தேனாம்பேட்டையில் மீட்பு
திருச்சியில் பயங்கரம்: போதை ஊசி, மாத்திரை கொடுத்து பலாத்காரம் செய்து சிறுமி கொலை: 18 வயது காதலன் சிக்கினார்