×

பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை நாளை மாலை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்

 

சென்னை: பெண்கள் பாதுகாப்புக்கான சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தை நாளை மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய். இதற்கான விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படையை தொடங்கிவைத்து உரையாற்றவுள்ளார்

Tags : Chief Minister ,Vijay ,Lioness Task Force ,Chennai ,Rajaratnam Ground, ,Egmore, Chennai ,
× RELATED ரயில்வே மேம்பால பணிக்காக முன்...