திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் மதுபோதையில் பெண்களை தாக்கிய நபர் கைது

 

சென்னை: திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் மதுபோதையில் பெண்களை தாக்கிய நபர் கைது செய்யுயப்பட்டுள்ளார். கைதான பிரசாந்த் (33) மீது கொலை உள்பட 21 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தகவல். காயமடைந்த இரு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Stories: