×

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை ஐயப்பன்தாங்கல் அருகே பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது. 2022ல் 40 வயது பெண்ணை கடத்தி நகை பறித்ததுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சூர்யா, தினேஷ், கணேஷ், சுபாஷ், சந்தோஷ்குமார் ஆகிய 5 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது திருவள்ளூர் நீதிமன்றம்.

Tags : Aiyappanthangal, Chennai ,Surya ,Dinesh ,Ganesh ,Subash ,Santoshkumar ,
× RELATED கடம்பூர் ராஜு, உடுமலைப்பேட்டை...