தமிழகம் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது Jun 06, 2026 சென்னை கோவா அரசர் ஆர். எஸ். பொலிஸ் ஷேக் அப்துல்லா தலைமை காவலர் புரம் சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை காவலராக பணியாற்றிய ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.
அரசு பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பதவிக்கு லெட்டர் பேட் மூலம் பரிந்துரை கடிதம் வழங்கிய தவெக மாவட்ட செயளாலரால் சர்ச்சை
குடிநீர் வழங்காததை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி முற்றுகையிட்டு காலி குடங்களுடன் மக்கள் போராட்டம்
உமீத் போர்ட்டலில் பதிவேற்றப்படாத 30,000 வக்ஃப் சொத்துகளையும் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
மின்சார வாரிய கேங்மேன்களை கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்