சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் முடிவு குறித்து களஆய்வு செய்த அறிக்கையை தலைமையிடம் ஜூன் 10ம் தேதி தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திருச்சி சிவா பங்கேற்றுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் முடிவு குறித்து திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- சட்டசபை தேர்தல்கள்
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- பொருளாளர்
- டி.ஆர்.பாலு
- துணை பொதுச்செயலாளர்
- கனிமொழி
- திருச்சி சிவா
