தமிழகம் சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு Jun 03, 2026 பி. தமிழ்நாடு ஊராட்சி சென்னை சட்டத் துறை தமிழ்நாடு அரசு ஜார்ஜ் அலெக்சாண்டர் ப. சுமதி சென்னை: சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் கடந்த 31ம் தேதி ஓய்வுபெற்ற நிலையில் ப.சுமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ரூ.397 கோடி மின்மாற்றி டெண்டர் தொடர்பான 18 ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு: மே 16, 17 ஆகிய நாட்களில் திட்டமிட்டு எடுக்கப்பட்டது விசாரணையில் அம்பலம் : ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை
தூய சக்தி என்பதெல்லாம் சும்மா…சேலம் மேற்கு தொகுதியில் ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் தந்தோம்: தவெக வேட்பாளர் பரபரப்பு தகவல்
புதிய அரசு பொறுப்பேற்று 25 நாட்கள் ஆயிற்று; உருப்படியாக ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்களா: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சனம்
சட்டவிரோத கனிம வள கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்
ஹார்டு டிஸ்க் திருட்டு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
காலை உணவுத் திட்டத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் ஒப்பந்தம் நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு உத்தரவு
போதை கும்பல் தாக்குதலை கண்டித்து பெட்ரோல் பங்க்குகளை ஒருநாள் மூடி போராட்டம்: உரிமையாளர்கள் சங்கம் முடிவு