×

சூலூரில் 10 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோவை: சூலூரில் 10 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் மனுதாக்கல் செய்துள்ளதால் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.

Tags : Sulur ,Coimbatore ,POCSO court ,Karthi ,Mohanraj ,
× RELATED அனிதா ராதாகிருஷ்ணனை அடையாளம்...