×

வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி

சென்னை: வங்கி மோசடி எனக் கூறி தலைமைச் செயலகம் முன்பு இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். வங்கி கடன் பிரச்சனை குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சி.

Tags : chief secretary ,Chennai ,Chief Secretariat ,
× RELATED வள்ளிமலை கோயில் அடிவாரத்தில் பட்டா...