பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிப்பு..!!

சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நாளை கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் அளித்துள்ளார். மே 3ம் தேதி தொடங்கிய பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு இதுவரை 2.81 லட்சம் பேர் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளனர்.

 

Related Stories: