கெஞ்சனூர் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே கெஞ்சனூர் கிராமத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் சென்ற கூலித் தொழிலாளர்கள் சக்திவேல் (21), சத்தியமூர்த்தி (24) உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: