×

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி; அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்கள் கருத்துதான் சி.வி.சண்முகம் கருத்து. சி.வி.சண்முகத்தோடு சேர்ந்தது தான் ஒற்றுமையாக இருக்க முடிவு எடுத்தோம். அதிமுகவில் பிளவு இல்லை ; அதிமுகவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது குறித்து ஆராய்வோம். அதிமுக எங்கள் உயிர் மூச்சு; எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான்; நானும், சி.வி. சண்முகமும் சில கோரிக்கைகளை வைத்தோம்; எடப்பாடி பழனிசாமியும் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கட்சியை பலப்படுத்துவோம் என்று சொன்னார் என்று கூறினார்.

Tags : S. B. Velumani ,Govai ,Atamuag ,Goa ,Minister of ,Atymuga ,C. V. Sannmugam ,Sanmukh ,
× RELATED கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள...