கங்கையில் படகு கவிழ்ந்து விபத்து

 

பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் கங்கை நதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 14 பேர் பயணம் செய்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது; ஆற்றில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்ப்டட நிலையில் எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories: