×

மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க போலீசார் வழக்கு பதிவு!!

கொல்கத்தா: சனாதன தர்மத்தை ‘அசுத்தமான மதம்’ என்று கூறி மத உணர்வுகளை புண்படுத்தி பேசியதாக மம்தா பானர்ஜி மீது மேற்குவங்க போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்தாண்டு ஈத் கொண்டாட்டத்தில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரில் சிலிகுரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : West Bengal Police ,Mamta Banerjee ,Kolkata ,Sanatana Dharma ,Siliguri ,Eid ,
× RELATED சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை...