மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். மேலும் ‘ திமுக ஆட்சியில் பெற்றோர், கல்வியாளர்கள் கோரிக்கையை ஏற்று பள்ளி திறப்பை ஒத்தி வைத்தோம்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: