- யுபிஎஸ்சி
- டிஜிபி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- ராஜீவ் குமார்
- சந்தீப் ராய் ரத்தோர்
- மகேஷ்குமார் அகர்வால்
சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது. ராஜீவ் குமார், சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் பரிந்துக்கப்பட்டுள்ளது. இந்த மூவரில் ஒருவர் அடுத்த ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்படுவார்.
