×

தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம்: டி.கே.சிவகுமார்

பெங்களூரு: தமிழ்நாடு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். மேகதாதுவில் நிச்சயமாக அணை கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘மேகதாது விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஒரு புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. இது கர்நாடகாவிற்கு ஒரு நற்செய்தியாகும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Megadatu ,D. K. Shivakumar ,Bangalore ,Karnataka ,Deputy Chief ,T. K. Shivakumar ,Supreme Court ,Megadathu ,
× RELATED தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து 9.91...