சென்னை: கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை விஜய் அரசு ஏமாற்றுவதா? என எடப்பாடி பழனிசாமி ஆவேசம் தெரிவித்துள்ளார். மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன். எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம் என்ற கதையாக பொய்க்கால் குதிரை அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
