திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் கோயில் ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோயில் நிர்வாகத்தினரின் அலட்சியமே காரணம் என ஊர் மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். கொலையா..? அல்லது தற்கொலையா..? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பட்டினம் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்குள் கோயில் ஊழியர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்ததால் பரபரப்பு.
- திருப்பாட்டினம் வீழி வரதராஜா பெருமாள் கோயில்
- வரதராஜ பெருமாள் கோயில்
- திருப்பதினம் வீழி
- வரதராஜ பெருமாள்
- கோவில்
