×

முதலமைச்சரின் சிங்கப்பெண் படை எங்கே போனது: உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

 

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. மாற்றம் மாற்றம் என்று சொன்னவர்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதற்கு குற்ற சம்பவங்களே சாட்சி. முதலமைச்சரே இது தமிழ்நாடா? உத்தரப்பிரதேசமா?. முதலமைச்சரின் சிங்கப்பெண் படை எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags : Singaporean Force ,Assistant Secretary ,Stalin ,Chennai ,Udayaniti Stalin ,Tamil Nadu ,
× RELATED குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும்...