சென்னை: கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது
சென்னை: கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது