×

கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவிப்பு

சென்னை: கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி முதலமைச்சர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது

Tags : Chief Minister ,Vijay ,Coimbatore ,Chennai ,Sulur ,Tamil Nadu ,
× RELATED விமானநிலைய அலுவலக அறையில் பாதுகாவலர் தூக்கிட்டு தற்கொலை