தமிழகம் 400 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது May 23, 2026 செங்கல்பட்டு கணேசன் கிருஷ்ணமூர்த்தி செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட கணேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் ஜோசப் விஜய் தூங்கிக் கொண்டிருக்கிறாரா? லாட்டரி குடும்பம் தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறது: அனிதா ராதாகிருஷ்ணன் பகீர் புகார்
கரூர் அருகே பரபரப்பு: விவசாயி மீது துப்பாக்கி சூடு முதுகில் 10 குண்டு பாய்ந்தது: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
திருவாரூர் அருகே ஸ்டேரிங் கட்டானதால் தாறுமாறாக ஓடிய அரசுப்பேருந்து வாய்க்காலில் பாய்ந்து கவிழ்ந்தது: மூதாட்டி பலி: 9 பேர் படுகாயம்
குமரியில் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை கடத்தல்: நுகர்பொருள் வாணிப அதிகாரிகள் 2 பேர், காவலாளி அதிரடி கைது: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் குலுக்கல் முறையில் தற்காலிக சேர்க்கை 82,888 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு
முன்னாள் அமைச்சர் மீதான விசாரணைக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம்: அமலாக்கத்துறை மீண்டும் அனுப்பியது
குடிமக்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும் வகையில் கடந்த 3 நாளில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை: டிஜிபி தகவல்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சி: கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: பொதுமக்களுக்கு வைகோ அழைப்பு
பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 1ம் தேதி மாணவர்களுக்கு அனைத்து விலையில்லா நலத்திட்ட பொருட்கள் வழங்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தல்
ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பதுபோல் தோன்றுகிறது: தனியாரிடம் மின்சாரத்தை ஒப்படைக்க திட்டமா? மக்கள் பிரச்னையை தீர்க்க புதிய அரசு முன்வர முன்னாள் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல் நம்பியவர்களுக்கு துரோகமிழைக்கும் அறமில்லாத கட்சி காங்கிரஸ்
சென்னை உள்பட பல இடங்களில் மின்தடை: கருப்பு ஆடுகளாக இருந்து மெத்தனப்போக்கு கடைபிடிப்பு: ஊழியர்கள் மீது அமைச்சர் நிர்மல்குமார் சாடல்
லஞ்சம் தொடர்பாக புகார் தெரிவித்தால் 1 லட்சம் சன்மானம் எனும் பொய்:‘தலைவலி தைல’ நிறுவனத்திற்கு ‘தலைவலி’ ஏற்படுத்திய தவெகவினர்: பொய் செய்தியால் வந்த வினை