கோவை: கோவையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடற்கூறாய்வு நிறைவடைந்தது. கோவையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிறுமியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். எங்களுக்கு நீதி கிடைக்க முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
