அந்தியூர் அருகே காலிகுடங்களுடன் மக்கள் மறியல்

ஈரோடு: அந்தியூர் அருகே பட்லூரில் 100க்கும் மேற்பட்ட மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த 10 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Related Stories: