×

எழுத்தாளர் கலைவாணன் முத்துக்கூத்தன் காலமானார்

சென்னை: தலை சிறந்த பொம்மலாட்ட கலைக்கரும் எழுத்தாளருமான கலைவாணன் முத்துக்கூத்தன் சென்னையில் காலமானார். 45 ஆண்டுகளுக்கு மேலாக பொம்மலாட்ட கலையை கையில் எடுத்து தமிழ்நாடு முழுவது பரப்புரை மேற்கொண்டு வந்தார். ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நலன் போன்ற பகுத்தறிவு சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் கலைவாணன் முத்துக்கூத்தன்.

Tags : Kalaivanan Muthukuthan ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி