சவுகார்பேட்டையில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 25 சவரன் திருட்டு

சென்னை: சவுகார்பேட்டையில் நகைக்கடை உரிமையாளர் சம்பத்ராஜ் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. வீட்டில் பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் மோனோ மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோருக்கு ஏழு கிணறு போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: