தஞ்சை கோட்டத்தில் 27ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

 

தஞ்சாவூர், மே 23: தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27.5.2026 புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்டஅலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர் திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி தஞ்சை கோட்டாட்சியர் நித்யா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: