சென்னை: இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியில் தவெக அரசு உறுதியாக இருக்கிறோம் என சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி அளித்தார். தமிழையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் எந்த காலத்திலும் விட்டு கொடுக்க மாட்டோம்; யாரையும் பழி வாங்கும் நோக்கம் எங்களுக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
