தமிழ்நாட்டில் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி: மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன்

மதுரை: தமிழ்நாட்டில் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். உதவி தணிக்கை அலுவலர், கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் மாநில மொழி தகுதி சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு பணிகளில் மாநில மொழி அறிவை அடிப்படை தகுதியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

Related Stories: