உத்தர பிரதேசத்தில் 10.9 லட்சம் பேருக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் உள்ளது என அம்மாநில அரசு தகவல்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 10.9 லட்சம் பேருக்கு துப்பாக்கி வைத்திருக்க உரிமம் உள்ளது என அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. உ.பி.யில் 20,960 குடும்பங்களிடம் தலா ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிநபர் வைத்திருக்கும் துப்பாக்கிகளை தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான வழக்கில் உ.பி. அரசு தகவல் தெரிவித்தது.

Related Stories: