பாலியல் புகாரில் நடவடிக்கை எடுக்காததால் இரண்டு ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் மீது பாலியல் புகார் அளிக்க வந்த பெண்ணை அலைக்கழித்ததாக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாலட்சுமி மற்றும் தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் துரைராஜ் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் ஜெயா ராஜேஸ்வரி மற்றும் தேவகோட்டை நகர காவல் நிலையம் தனிப்பிரிவு காவலர் சந்தானம் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி புகார் அளித்த நிலையில், நடவடிக்கை இல்லை என்பதால் தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Related Stories: