அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளரை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுகவின் கொறடாவாக நியமிக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பதவியை சி.வி.சண்முகத்துக்கு வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. ஈபிஎஸ் மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என கூறினார்.
ஜெயலலிதாவால் பறிக்கப்பட்ட பதவியை சி.வி.சண்முகத்துக்கு வழங்கியவர் எடப்பாடி: அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேச்சு
- ஜெயலலிதா
- சி. வி. எடப்பாடி
- சன்முகத்
- அக்ரி
- ஆதிமுகா
- அமைச்சர்
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
- கோராடா
- ஆதிமுகா
- எடப்பாடி பழனிசாமி
- சுயவிவரம்
- இபிஎஸ்
- பி. வேலுமணி
