கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (45), நிலப்பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்த போது தீக்குளித்துள்ளதாக தகவல் வெளியாகியது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிதத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
