தமிழகம் ஈரோடு அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது May 18, 2026 ஈரோடு கொங்கம்பாளையம் லால்பபு சவுத்ரி ஆன்டு குமார் பீகார் ஈரோடு : கொங்கம்பாளையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.50,000 மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லால்பாபு சவுத்ரி (25), அண்டு குமார் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதிக வருமானம், அதி விரைவு ரயிலான கன்னியாகுமரி எக்ஸ்பிரசுக்கு விடிவு காலம் வருமா?: 3 மணி நேரம் தாமதம் காரணமாக பயணிகள் பரிதவிப்பு
பஸ் நிலைய பகுதிகளில் மூடல் எதிரொலி; டாஸ்மாக் கடைகளை தேடி அலையும் மது பிரியர்கள்: திறந்திருக்கும் கடைகளில் கூட்டம் அதிகரிப்பு
பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய எடப்பாடி பழனிச்சாமி வலியுறுதல்