தமிழகம் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் 80 அடி தூரம் உள் வாங்கிய கடல் May 17, 2026 திருச்செந்தூர் முருகன் கோயில் திருச்செந்தூர் முருகன் கோயில் திருச்செந்தூர் திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் 80 அடி தூரம் கடல் உள் வாங்கியது. பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரியும் நிலையில், அங்கு நின்று பக்தர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தமிழக வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்: ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை அருகே இரு கானா பாடகர்கள் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய எடப்பாடி பழனிச்சாமி வலியுறுதல்