நீட் முறைகேட்டில் தேசிய தேர்வு முகமைக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல்!!

நீட் முறைகேட்டில் தேசிய தேர்வு முகமைக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் இருந்து வினாத்தாள் கசிந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபருக்கு தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் வினாத்தாள் கொடுத்துள்ளதாக சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: