அடுத்த ஆண்டு முதல் பிரத்யேக மையங்கள் மூலமாக ஆன்லைன் வழியாக நீட் தேர்வு நடத்தப்படும்: ஒன்றிய அரசு

டெல்லி: அடுத்த ஆண்டு முதல் பிரத்யேக மையங்கள் மூலமாக ஆன்லைன் வழியாக நீட் தேர்வு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். முறைகேட்டை தடுக்கும் வகையில் இனி நீட் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

Related Stories: