×

டெல்லியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

 

டெல்லி: டெல்லியில் ராணி பாக் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் இளம்பெண் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய 2 பேரை கைது செய்து . குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்தனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சாத்தியமான அனைத்துக் கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Delhi ,Rani Bagh ,
× RELATED டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரம் 2...