சென்னை: அவை மரபுகளை கடைபிடிக்கவில்லை; முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுகவில் ஒரு தரப்பை மட்டும் முதலமைச்சர் சந்திப்பது ஏன்? ஒரு தரப்புக்கு ஆதரவு அளிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்; அதிமுக எம்எல்ஏக்கள் சில பேருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது என்று கூறினார்.

