ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை: ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் தலைமைச் செயலர் முருகானந்தம் வருவாய்த்துறை செயலராக மாற்றம். ஐஏஎஸ் அதிகாரிகள் உதயசந்திரன், அமுதா ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைப்பு. நிதித்துறை செயலராக சித்திக், சுற்றுலா துறை செயலராக ஸ்வர்ணா நியமனம். டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: