ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் தர்பூசணியை சாப்பிட்ட சிறுவன் பலி..!!

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் நீண்ட நேரம் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த தர்பூசணியை சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் 3 சிறுவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு நச்சுத்தன்மை காரணமாக சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தர்பூசணி மற்றும் சிறுவனின் உடற்கூறாய்வு மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories: