இவ்வாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

 

டெல்லி: இவ்வாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை இவ்வார இறுதியில் தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது. தெற்கு வங்கக் கடல், அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் இந்த வார இறுதியில் பருவமழை தொடங்க வாய்ப்பு; வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் முன்கூட்டியே தொடங்குகிறது

Related Stories: