நேபாளத்தில் தரையிறங்கியபோது டயர் வெடித்து விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு

 

காத்மாண்டு: நேபாளத்தில் தரையிறங்கியபோது டயர் வெடித்து விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காத்மாண்டு விமான நிலையத்தில் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பிடித்த தீ அணைக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

Related Stories: