குற்றம் சமயபுரம் அருகே மகனை அடித்துக் கொன்ற தந்தை May 12, 2026 சமயபுரம் சமயபுரம்: சமயபுரம் அருகே சொத்து கேட்டு தாயைத் தாக்கிய மகனை ஆத்திரத்தில் இரும்புக் குழாயால் தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து