- தமிழ்நாடு அரசு
- சிங்கப்பூர் சிறப்பு நடவடிக்கை படை
- முதல் அமைச்சர்
- விஜய்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சிங்கப்பன் சிறப்பு நடவடிக்கை படை
- சிறப்பு செயல் படை
- இரத்த அழுத்தம்
சென்னை: முதலமைச்சர் விஜயின் நேரடி கண்காணிப்பில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை இயங்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிறப்பு அதிரடிப் படையில் ஐ.ஜி., தலைமையில் ஒரு எஸ்.பி., 2 டிஎஸ்பி, 4 ஆய்வாளர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு; குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து சிறப்பு அதிரடிப்படை கண்காணிக்கும் என விளக்கம்; பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிலையங்கள், IT நிறுவனங்கள் உள்ள இடங்கள் கண்காணிக்கப்படும்.
