×

சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லார்க்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன்: முதல்வர் விஜய் பேச்சு

 

சென்னை: சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லார்க்குமான பாதுகாப்பை நான் உறுதி செய்வேன் என்று முதல்வர் விஜய் உரையாற்றியுள்ளார். மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழு கவனம் செலுத்துவேன். எனக்கு நீங்கள் கொஞ்சம் அவகாசம் கொடுத்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும்.

 

 

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,
× RELATED திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு...