ஈரோடு: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோடு இளைஞரின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கினர். இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கிய கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள். கார்த்திக் குமாரின் (27) இதயம், கண்கள், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டதில் 5 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
