×

பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறல்

சென்னை: பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். அத்துமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Akkathsians ,Great ,Anna ,CHENNAI ,EMPEROR ,
× RELATED அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை.!! போலீசார் விசாரணை