×

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அத்திங்காவனுர் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி செந்தில் தலைமையிலான அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

Tags : Thiruvallur ,Attingawanur ,Sendil ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை...